அகமதாபாத்தில் 10 விளையாட்டு அரங்குகள் : அமித்ஷா
06:38 PM Mar 11, 2025 IST | Murugesan M
வரும் 2036-ஆம் ஆண்டில் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அகமதாபாத்தில் உலக தரத்தில் 10 விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார்.
2036-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா தொகுத்து வழங்க முடிவு செய்திருக்கிறது.
Advertisement
அந்த வகையில், அகமதாபாத்தில் 10 விளையாட்டு அரங்குகளைத் தயார் செய்து போட்டிகளை நடத்தினால், ஒலிம்பிக் வரலாற்றில் முத்திரை பதிக்கலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement