For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம்!

09:50 AM May 10, 2025 IST | Ramamoorthy S
அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சென்னம்பட்டி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் அங்கு பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement