For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க நகை பறிப்பு - இளைஞர் கைது!

12:17 PM Mar 13, 2025 IST | Murugesan M
ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க நகை பறிப்பு   இளைஞர் கைது

காஞ்சிபுரம் அருகே ஆன்லை ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஒன்றாம் தேதி ஆதனூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ராஜாமணி என்பவரின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பைக்கில் வந்த இளைஞர் பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

Advertisement

இதுகுறித்து விசாரித்த போலீசார், திருமால் என்பவரை கைது செய்தனர். ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க யூடியூப் பார்த்து நகை பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரிவந்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement