For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆர்ஜேடி அரசு பீகாரை குற்றச்செயல்களின் கூடாரமாக மாற்றியுள்ளது - அமித்ஷா குற்றச்சாட்டு!

05:46 PM Nov 03, 2025 IST | Murugesan M
ஆர்ஜேடி அரசு பீகாரை குற்றச்செயல்களின் கூடாரமாக மாற்றியுள்ளது   அமித்ஷா குற்றச்சாட்டு

ஆர்ஜேடி அரசு பீகாரைக் கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தலின் கூடாரமாக மாற்றியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் சியாஹரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், நக்சல்கள் இல்லாத பீகாரில் முதன்முறையாக வாக்காளர்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்க இருக்கிறார்கள் என்றும், ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆட்சியின் கீழ், மாவோயிஸ்ட் பயம் காரணமாக வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரைதான் நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

லாலுவின் ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் நிறைந்திருந்ததாக இருந்ததாகவும், நிதிஷ் குமார்- நரேந்திர மோடி மட்டுமே பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement