For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு!

05:22 PM May 10, 2025 IST | Murugesan M
எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக பஞ்சாப்பின் ஹம்பாலா, அமிர்தசரஸ், குஜராத்தின் கட்ச், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மற்றும் இமாச்சலின் சோலனிலும் உளவு தகவலை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement