For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குறைந்த விலையில் புதிய வீட்டு மனை திட்டம் தொடக்கம்!

08:12 AM Feb 05, 2025 IST | Sivasubramanian P
குறைந்த விலையில் புதிய வீட்டு மனை திட்டம் தொடக்கம்

தாம்பரம் அருகே 50 சதவீதம் குறைந்த விலையில் உலகத்தர வசதிகளுடன், Regal Park என்ற புதிய வீட்டு மனை திட்டத்தை G-Square நிறுவனம் தொடங்கியுள்ளது.

மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் பிரீமியம் தரத்திலான Residential Plots, Appartments மற்றும் Villa என வழங்கி, கட்டுமானத்துறையில் தங்களுக்கென தனியிடம் பிடித்த நிறுவனம் G-Square. இந்நிறுவனம் தற்போது சென்னையை அடுத்த தாம்பரம் அருகே Regal Park என்ற பெயரில், புதிய வீட்டு மனை திட்டத்தை தொடங்கியுள்ளது.

Advertisement

நடிகை மிருணாளினி ரவி இந்த வீட்டு மனைத் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், Appartment Plots ஒரு சதுர அடி 4 ஆயிரத்து 550 ரூபாய் என்ற அடிப்படையில், வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக G-Square நிர்வாக இயக்குநர் ராமஜெயம் தெரிவித்துள்ளார். அதேபோல Residential Plots-கள் மற்றும் Villa Plots-கள் ஒரு சதுர அடி 5 ஆயிரத்து 699 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement