For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குவைத்தில் சிக்கியுள்ள 6 தமிழர்களை மீட்க கோரி வீடியோ பதிவு!

02:47 PM Apr 16, 2025 IST | Murugesan M
குவைத்தில் சிக்கியுள்ள 6 தமிழர்களை மீட்க கோரி வீடியோ பதிவு

குவைத் நாட்டில் பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 6 தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

அங்குள்ள தனியார் உணவகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 6 தமிழர்கள் மீது, அங்குள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் தாஜுதீன் என்பவர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் தங்கள் உடைமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்த காலம் முடிந்தும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement