சாம்பியன் பட்டம் வென்றார் அரினா சபலென்கா!
01:21 PM May 05, 2025 IST | Murugesan M
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதினார்.
Advertisement
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா, 6 க்கு 3, 7 க்கு 6 என்ற செட் கணக்கில் கோகோ காபை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டில் மூன்றாவது பட்டத்தை சபலென்கா கைப்பற்றினார்.
Advertisement
Advertisement