For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சிங்கப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை : இந்தியருக்கு10 ஆண்டு சிறை!

01:01 PM Mar 12, 2025 IST | Murugesan M
சிங்கப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை   இந்தியருக்கு10 ஆண்டு சிறை

சிங்கப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்தியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சித் பிரசாத் என்பவர், 16 வயது சிறுவனுக்கு கடந்த 2007-ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இது தொடர்பான வழக்கின் விசாரணையில், ரஞ்சித் பிரசாத் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமான நிரூபணமானது. இதனால் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement