For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை வழங்க கூடாது : இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை!

02:16 PM Jun 28, 2025 IST | Murugesan M
சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை வழங்க கூடாது   இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை

முகமது சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை ரன்களை வழங்க கூடாது என இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

Advertisement

இதில் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியதுடன் ஓவருக்குச் சராசரியாக 4 ரன்கள் வீதம் விட்டுக்கொடுத்தார்.

2-வது இன்னிங்சிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள அஸ்வின், சிராஜ் தனது ஓவருக்கு 4 முதல் 5 ரன்களைக் கொடுப்பதால் பும்ராவை மீண்டும் பவுலிங் செய்ய வைக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement