For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சேலம் : முறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்!

05:27 PM May 10, 2025 IST | Murugesan M
சேலம்   முறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முறையாகக் குடிநீரை வழங்குமாறு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சந்திரிபிள்ளை வலசு, வேட்டைக்காரனூர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

ஆனால், கடந்த ஏழு மாதங்களாகச் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அதிகாரிகளைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement