For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

டுராண்ட் கோப்பையை வெளியிட்டார் திரௌபதி முர்மு!

12:44 PM Jul 05, 2025 IST | Murugesan M
டுராண்ட் கோப்பையை வெளியிட்டார் திரௌபதி முர்மு

2025-ம் ஆண்டுக்கான டுராண்ட் கோப்பை போட்டியின் கோப்பைகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியசைத்து வெளியிட்டார்.

பிரபல கால்பந்து போட்டியான டுராண்ட் கோப்பை போட்டியானது வரும் 23-ம் தேதி தொடங்கவுள்ளது.

Advertisement

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிக்கான கோப்பைகளைக் குடியரசுத் தலைவர் கொடியசைத்து வெளியிட்டார்.

பின்னர் நிகழ்வில் பேசிய அவர், ஒழுக்கம், உறுதிப்பாடு மற்றும் குழு ஒற்றுமையை விளையாட்டு ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement