For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தண்டவாளத்தில் ஜோடி தற்கொலை - போலீசார் விசாரணை!

03:38 PM Mar 12, 2025 IST | Murugesan M
தண்டவாளத்தில் ஜோடி தற்கொலை   போலீசார் விசாரணை

தேனியில் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக கூறப்படும் ஜோடி ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டனர்.

திண்டுக்கல்லை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் சம்யுக்தா என்ற பெண்ணுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் மணிகண்டன் மற்றும் சமியுத்தா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி குன்னூர் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டனர். இது குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement