தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி - வெல்லப்போவது யார்?
12:25 PM Jul 06, 2025 IST | Ramamoorthy S
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இதில், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Advertisement
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ள நிலையில் கோப்பையை வெல்வது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Advertisement
Advertisement