For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

07:15 AM May 10, 2025 IST | Ramamoorthy S
திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம்   ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 29 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து திருவிழாவின் 10-ம் நாளன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையடுத்து 11-ம் நாளன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement