For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

11:39 AM Oct 27, 2025 IST | Murugesan M
​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்

​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர்.

கடந்த 22-ம் தேதி யாக​சாலை பூஜை​யுடன் திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் இன்று நடை​பெறுகிறது.

Advertisement

இதை முன்​னிட்டு அதி​காலை ஒரு மணிக்குக் கோயில் நடை திறக்​கப்​பட்டு சிறப்புப் பூஜைகள் நடை​பெற்​றன.

இந்நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையொட்டி இலங்​கை, மலேசி​யா, சிங்​கப்​பூர் உள்​ளிட்ட நாடு​களில் இருந்​தும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் தமிழகம் முழு​வ​தி​ல் இருந்​தும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திருச்​செந்​தூரில் குவிந்​துள்ளனர். சுமார் 4 ஆயிரம் போலீ​சார் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement