For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருவள்ளூர் : பட்டா வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

12:00 PM Mar 13, 2025 IST | Murugesan M
திருவள்ளூர்   பட்டா வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏலியம்பேடு ஊராட்சியில் வசிக்கும் மக்கள் பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இதை கண்டித்து அப்பகுதியினர் பேரணியாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement