For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தேர்ச்சி பெறாத மாணவர்களை மேலும் படிக்க ஆம்ஆத்மி அனுமதிப்பதில்லை : பிரதமர் மோடி

03:21 PM Feb 03, 2025 IST | Murugesan M
தேர்ச்சி பெறாத மாணவர்களை மேலும் படிக்க ஆம்ஆத்மி  அனுமதிப்பதில்லை   பிரதமர் மோடி

டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

ஆம்ஆத்மி அரசாங்கம் டெல்லியில் 9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மேலும் படிக்க அனுமதிப்பதில்லை என்றும், தேர்ச்சி பெறுவது உறுதி செய்யப்பட்ட குழந்தைகள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

மேலும், ஆம்ஆத்மி அரசாங்கம் மிகவும் நேர்மையற்ற வேலை செய்வதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement