For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பஞ்சாப் : யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்!

06:09 PM Jun 07, 2025 IST | Murugesan M
பஞ்சாப்   யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் ஜஸ்பீர் சிங், மொஹாலி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.

பஞ்சாப்பை சேர்ந்த யூடியூபர் ஜஸ்பீர் சிங், பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 4-ம் யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது செய்யப்பட்டார்.

Advertisement

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அவரை மொஹாலி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement