For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

"பற்றி எரியும் மேற்குவங்கம் - வாய் திறக்காத மம்தா பானர்ஜி" - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேள்வி!

06:19 PM Apr 15, 2025 IST | Murugesan M
 பற்றி எரியும் மேற்குவங்கம்   வாய் திறக்காத மம்தா பானர்ஜி    முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேள்வி

முர்ஷிதாபாத் கலவரத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியாய் இருப்பது ஏன் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

Advertisement

150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பேசியுள்ள யோகி ஆதித்யநாத், மேற்கு வங்கம் பற்றி எரிவதாகவும், ஆனால் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகள் வாய் திறக்காமல் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement