For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாகிஸ்தானை மிரட்டும் ஹார்பி ட்ரோன்கள்!

03:21 PM May 08, 2025 IST | Ramamoorthy S
பாகிஸ்தானை மிரட்டும் ஹார்பி ட்ரோன்கள்

எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க இந்திய இராணுவத்தால் ஹார்பி ட்ரோன்கள் பயன்படுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து நேற்று இரவு ஏவுகணை வீசப்பட்ட நிலையில், இந்தியாவை நோக்கி நகரும் இலக்குகள் மீது இந்திய விமானப்படையின் S-400 சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் ஏவப்பட்டன. இந்த நடவடிக்கையில் இலக்குகள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க இந்திய இராணுவத்தால் இஸ்ரேல் நாட்டின்  ஹார்பி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement