For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு : பஞ்சாப் அமைச்சரவை முடிவு!

06:06 PM May 09, 2025 IST | Murugesan M
பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு   பஞ்சாப் அமைச்சரவை முடிவு

பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவப் பஞ்சாப் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் உடனான பஞ்சாப் எல்லையில் 9 இடங்களில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அத்துமீறல்களைச் சமாளிக்கும் வகையில் இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் அமைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement