For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் - ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார்!

07:59 AM Jun 11, 2025 IST | Ramamoorthy S
பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கான குறை தீர்ப்பு முகாம்   ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார்

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கான குறைத்தீர்ப்பு முகாமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கவுள்ளதாக பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சியில் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள இந்த குறைதீர்ப்பு முகாம் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனவும், 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் குறைகளை கேட்டறிந்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் தொடர்பான பிரச்னைகளை தீர்த்து காசோலைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement