For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெறும் - அன்புமணி அறிவிப்பு!

08:03 AM Jun 11, 2025 IST | Ramamoorthy S
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெறும்   அன்புமணி அறிவிப்பு

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உட்பட 10 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும், கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement