For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? - காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

03:40 PM Nov 04, 2025 IST | Murugesan M
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்    காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்

கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்க 5 மணி நேரம் தாமதமானது ஏன் என்பது குறித்து மாநகரக் காவல் ஆணையர்  சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து   பேசியவர்,

Advertisement

இரவு 11.20-க்கு அழைப்பு வந்த நிலையில், 11.35-க்கு காவலர்கள் சென்றனர் என்றும் வன்கொடுமை நடந்த இடத்தில் சுவரைத் தாண்டி சென்றதால் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்பதில் தாமதம் ஆனது என்று அவர் கூறினார்.

சம்பவ இடம் மிகவும் இருள் சூழ்ந்து இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கண்டுபிடிக்க 5 மணி நேரமானது என்றும் பாதிக்கப்பட்ட பெண் அபாயகட்டத்தைத் தாண்டியுள்ளார் என்று கூறிய காவல் ஆணையர்  சரவண சுந்தர், கோவையில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வேலைச் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement