மங்கோலியா- இந்தியா கூட்டு ராணுவ பயிற்சி!
02:57 PM Jun 09, 2025 IST | Murugesan M
மங்கோலியா ராணுவ வீரர்களுடன் இணைந்து இந்திய ராணுவ வீரர்கள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மங்கோலியாவின் உளான்பாத்தூர் நகரில் அந்நாட்டு ராணுவத்தினருடன் இந்திய ராணுவம் வரும் 13 ஆம் தேதி வரை கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்கிறது.
Advertisement
அந்த வகையில் இருநாட்டு வீரர்களும் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் செயல்முறை பயிற்சியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement