For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மதுபான ஊழலில் முதல்வர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் - அதிமுக எம்பி தம்பிதுரை குற்றச்சாட்டு!

06:51 AM Apr 14, 2025 IST | Ramamoorthy S
மதுபான ஊழலில் முதல்வர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்   அதிமுக எம்பி தம்பிதுரை குற்றச்சாட்டு

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சபரீசன் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடப்பது உறுதி என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செயற்குழு பொதுக்குழு அளித்த அதிகாரத்தில் இபிஎஸ் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

பாஜக - அதிமுக கூட்டணி அச்சத்தால் முதலமைச்சர் ஏதேதோ பேசி வருவதாகவும், மதுபானத்துறை ஊழலில் முதலமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகவும் கூறினார்.முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை செல்லும் நிலை ஏற்படும் என்றும் தம்பிதுரை உறுதிபட தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement