For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா!

02:04 PM May 02, 2025 IST | Murugesan M
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்  அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்டியூக் உடன் மோதினார்.

Advertisement

இதில் சபலென்கா முதல் செட்டை 7-6, 7-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் உக்ரைன் வீராங்கனை கடும் சவால் அளித்த நிலையில், சபலென்கா 2வது செட்டை 7-6, 9-7 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement