For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

03:10 PM Jun 07, 2025 IST | Murugesan M
மேற்கு வங்கம்    இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்

மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்புப் படையினர் வங்கதேச எல்லை காவல் படையினருடன் இனிப்புகளைப் பரிமாறி பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர்.

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைக்குரியில் இந்தியா-வங்கதேச எல்லையில் உள்ள ஃபுல்பாரியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் வங்கதேச எல்லைக் காவல் படையினருக்கு இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement