For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

09:40 AM Jul 05, 2025 IST | Ramamoorthy S
மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை    மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை

மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசாத உணவக உரிமையாளர், தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வெளியானதை தொடர்ந்து, தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

Advertisement

இந்நிலையில் இத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement