For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மோடி அரசின் பணிகள் பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டும் : ஜெ. பி. நட்டா

05:35 PM Jun 09, 2025 IST | Murugesan M
மோடி அரசின் பணிகள் பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டும்    ஜெ  பி  நட்டா

கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு செய்த பணிகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள நட்டா, 2014-க்கு முன்பு, முந்தைய அரசாங்கம் ஊழலால் நிறைந்திருந்தது என்றும் நாடு முழுவதும் ஒரு எதிர்மறை உணர்வு நிலவியது எனவும் தெரிவித்தார்.

Advertisement

ஆனால் 2014-க்குப் பிறகு, பிரதமர் மோடியின் தலைமையில் அந்த உணர்வு மாறியது எனவும் அவர் கூறினார்.

மேலும், இப்போது மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம் என மக்கள் பெருமையுடன் கூறுவதாகவும் ஜெ. பி. நட்டா தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement