For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ராமநாதபுரம் : தீ குண்டத்தில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

12:42 PM Apr 16, 2025 IST | Murugesan M
ராமநாதபுரம்   தீ குண்டத்தில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் தீமிதி திருவிழாவின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 10-ம் தேதி வாலாந்தரவை சேர்ந்த கேசவன் என்பவர், குயவன்குடி சுப்பையா கோயில் தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டார்.

Advertisement

அப்போது எதிர்பாராதவிதமாக தீ குண்டத்துக்குள் தவறிவிழுந்து அவர் படுகாயமடைந்தார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement