லெபனானில் துப்பாக்கிச்சூடு: 22 பேர் உயிரிழப்பு!
12:07 PM Jan 27, 2025 IST | Murugesan M
லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22பேர் உயிரிழந்தனர்.
லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் கொல்லப்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement