For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்தார் நிதிஷ் குமார்!

12:26 PM Apr 30, 2025 IST | Murugesan M
வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ 10 லட்சம் பரிசு அறிவித்தார் நிதிஷ் குமார்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைப் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைப் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement