செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அசைவ உணவகங்களில் சோதனை - 18 கிலோ இறைச்சி பறிமுதல்!

03:00 PM Apr 05, 2025 IST | Murugesan M

ஈரோட்டில் 10க்கும் மேற்பட்ட அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், குளிர் சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 18 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து உணவு மாதிரிகளைச் சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பிய அதிகாரிகள், இரண்டு கடைகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement

Advertisement
Tags :
18 கிலோ இறைச்சி பறிமுதல்MAINRaids on non-vegetarian restaurants - 18 kg of meat seized!
Advertisement
Next Article