செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்தியாவில் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்!

02:15 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு ஆலோசனைகளை சுகாதாரத்துறை மக்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த சூழலில், இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், குறிப்பாக வடமேற்கு இந்தியாவில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINTemperatures will rise in India in the next 4 days!இந்தியா
Advertisement