ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்!
01:07 PM Jan 23, 2025 IST
|
Sivasubramanian P
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.
Advertisement
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்த ஏதுவாக, விண்ணப்பப் படிவம் 12-டி வழங்கப்பட்டது. இதனை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.

Advertisement
Advertisement