செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உடன்குடியில் இருசக்கர வாகனம் மோதி இரண்டரை வயது குழந்தை பலி!

05:30 PM Mar 27, 2025 IST | Murugesan M

திருச்செந்தூர் அடுத்த உடன்குடியில் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மரியம்மாள் புரத்தைச் சேர்ந்த ராபின்ஸ்டன் என்பவரது இரண்டரை வயதுக் குழந்தை மவின், தனது பாட்டியுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பிரவின் என்பவரது இருசக்கர வாகனம், குழந்தை மற்றும் பாட்டி மீது வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Advertisement

Advertisement
Tags :
A two-and-a-half-year-old child died after being hit by a two-wheeler in Udanukudi!MAINஇரண்டரை வயது குழந்தை பலி
Advertisement
Next Article