செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

07:30 PM Mar 14, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க 20 தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

ஜே.பாலகொலா பொம்மன் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சலை, அரக்காடு தேயிலை தோட்டத்திற்கு சென்றபோது சிறுத்தை தாக்கி பலியானார்.

இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் 10 இடங்களில் 20 தானியங்கி கேமராக்களை பொருத்தியும், கூண்டு வைத்தும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், இரவு நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பள்ளிக் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
MAINForest Departmentnilgiris districtootysurveillance by installing 20 automatic camerasAnjalaiJ. Balakola Bomman Nagar
Advertisement