செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உதகை : தள்ளுவண்டியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்பு!

12:45 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த தள்ளுவண்டியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆனந்தர் என்பதும், இவர் பாப்ஷா லைன் பகுதியில் கூலித்தொழில் செய்து வருந்ததும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINootyooty : Northern State worker's body recovered from a trolleyTn newsவடமாநில தொழிலாளி சடலமாக மீட்பு
Advertisement