செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உத்தரகாண்ட் நிதி அமைச்சர் திடீர் ராஜினமா - கண்ணீர் பேட்டி!

04:46 PM Mar 17, 2025 IST | Murugesan M

உத்தரகாண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் திடீரென ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Advertisement

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், அவர் தெரிவித்த கருத்துகளால் எழுந்த சர்ச்சையை காரணம் காட்டி, பதவி விலகுவதாக கூறி முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்தார்.

இதுதொடர்பாக அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேம்சந்த் அகர்வால் கண்ணீர் மல்க தனது ராஜினமா அறிவிப்பை தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
MAINUttarakhand Finance Minister sudden resignation - tearful interview!உத்தரகாண்ட்
Advertisement
Next Article