செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உத்தரப்பிரதேசம் : இறுதி சடங்கிற்கு சென்ற 3 பேர் படகு கவிழ்ந்து உயிரிழப்பு!

01:30 PM Mar 16, 2025 IST | Murugesan M

உத்தரப்பிரதேசத்தில் இறுதிச் சடங்கிற்கு 15 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

சீதாபூர் மாவட்டத்தில் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக சாரதா ஆற்றில் படகு மூலம் 15 பேர் பயணித்தனர்.

எதிர்பாராதவிதமாக அந்த படகு ஆற்றில் கவிழ்ந்த நிலையில், நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 12 பேரும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
MAINUttar Pradesh: 3 people killed after boat capsizes while attending a funeral!உத்தரப்பிரதேசம்
Advertisement
Next Article