செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா!

10:09 AM Mar 26, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேரில் எழுந்தருளி முருகப்பெருமான் அருள் பாலித்தார்.

Advertisement

பங்குனி மாத திருவிழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், முருகப்பெருமானுக்கும் வள்ளி-தெய்வயானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து வெள்ளி திருத்தேரில் வைர, வைடூரிய ஆபரணங்களுடன் எழுந்தருளி உட்பிரகாரத்தை வலம் வந்து காட்சியளித்தார். இதனையடுத்து அரோகரா பக்தி கோஷத்துடன் வெள்ளி தேரினை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
kanchipuramMAINPanguni month festivalSubramania Swamy Temple in Kumarakottam
Advertisement