செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காந்தியின் பாதையை பின்பற்றி வளர்ந்த பாரதத்தை கட்டியெழுப்ப உறுதி எடுப்போம் - எல்.முருகன்

10:21 AM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

மகாத்மா காந்தியின் பாதையைப் பின்பற்றி வளர்ந்த பாரதத்தை கட்டியெழுப்ப உறுதி எடுப்போம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ்  தள பதிவில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவருக்கு  அஞ்சலி.

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு காந்திஜியின் உண்மை, அகிம்சை மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய கொள்கைகள் தொடர்ந்து ஒளியின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகின்றன.

Advertisement

அவரது பாதையைப் பின்பற்றி, ஒரு விசித் மற்றும் ஆத்மநிர்பர் பாரதத்தை கட்டியெழுப்ப உறுதிமொழி எடுப்போம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMahatma Gandhi death anniversaryMAINminister l murugan
Advertisement