செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கிருஷ்ணகிரி : நிலத்தகராறில் இளைஞர் கொலை - 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

12:27 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஓசூர் அருகே நிலத்தகராறில் இளைஞரைக் கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தேவராஜ் இடையே நிலத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தேவராஜ், மனோஜ்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement
Tags :
3 பேருக்கு ஆயுள் தண்டனைKrishnagiri: Youth murdered in land dispute - 3 people sentenced to life imprisonment!MAIN
Advertisement