செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கும்பமேளாவில் இருந்து ஊர் திரும்பும் பக்தர்கள் - வாரணாசியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

09:02 AM Feb 12, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிலிருந்து பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதால்  வாரணாசியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அம்மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மகாகும்பமேளாவில் இருந்து திரும்பும் பக்தர்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்நாதர் ஆலயத்துக்கும் வருகை புரிவதன் காரணமாக நகரம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மகாகும்பமேளாவுக்கு அதிக அளவில் பக்தர்கள் சாலை வழியாக வருவதால் சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கிய வாகனங்கள் 2 நாட்களுக்கு மேலாக பிரயாக் ராஜ் வரமுடியாமல் தவிக்கின்றன.

Advertisement
Tags :
kumbhKumbh Melakumbh mela 2025kumbh mela 2025 prayagrajMaha Kumbh Melamaha kumbh mela 2025MAINprayagraj kumbh mela 2025school leave in varanashiupvaranashi
Advertisement