செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை உயிரிழப்பு!

03:29 PM Dec 14, 2024 IST | Murugesan M

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு காட்டு யானை உயிரிழந்தது.

Advertisement

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்த  நிலையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,  குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் குட்டி யானை ஒன்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் யானையை பரிசோதித்த நிலையில், அது உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

 

Advertisement
Tags :
courtallam fallselephant deathheavy rainlow pressureMAINmetrological centerrain alertrain warningtamandu rainweather update
Advertisement
Next Article