கொச்சி: சட்டவிரோதமாக தங்கிய 27 பேர் கைது!
06:29 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
கேரளா மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வருவோர், மேற்கு வங்க மாநில எல்லைப் பகுதிகளை பயன்படுத்தி உள்ளே நுழைகின்றனர். அந்த வகையில், கேரளாவில் இந்த மாதத்தில் மட்டும் வங்கதேசத்தைச் சேர்ந்த 34 பேர் பிடிபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement