செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கொதிக்கின்ற எண்ணெயில் வடையை கையில் எடுத்து பக்தர் நேர்த்திக்கடன்!

01:39 PM Jan 18, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோயில் திருவிழாவில், பக்தர் ஒருவர் கொதிக்கின்ற எண்ணெயில் கையை விட்டு வடை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.

Advertisement

போடிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோயிலில், கடந்த வாரம் பூச்சாற்றுகளுடன் தை மாத திருவிழா தொடங்கியது.

இந்நிலையில், காலையில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் தீ மிதித்து காளியம்மாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். இதேபோல் பக்தர்கள் சிலர் தமது உடலில் பல்வேறு விதமான அலகுகள் குத்தி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

Advertisement

மேலும் பக்தர் ஒருவர், கொதிக்கின்ற எண்ணெயில் வடையை கையில் எடுத்து அம்மனை தரிசனம் செய்தார்.

Advertisement
Tags :
boiling oilDevoteeMAINTamil Nadu
Advertisement