செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோடை வெயில் - தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் யானைகள்!

12:13 PM Apr 02, 2025 IST | Murugesan M

கோவை அருகே கோடை வெயிலில் தண்ணீர் தேடி யானைகள் ஊருக்குள் வலம்  வந்தன.

Advertisement

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் தண்ணீருக்காக யானைகள் பகல் நேரங்களிலும் கூட்டமாக வனத்தை விட்டு  வெளியே வரத் துவங்கியுள்ளன.

அந்த வகையில் கோவை தடாகம் பகுதியில் பொன்னூத்து அம்மன் கோவில் அருகே யானைகள் தண்ணீருக்காக உலா வந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement
Tags :
Elephants come into town in search of water in the summer heat!MAINகோடை வெயில்யானைகள்
Advertisement
Next Article